தெப்பக் குளமாக

img

தெப்பக் குளமாக மாறிய சாலைகள் தொற்று நோய் பரவும் அபாயம்

தஞ்சை மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஆரியப்படையூர் ஊராட்சிக்கு உட்பட்ட முழையூர் கிராமம் இந்திரா நகரில் சுமார் 125 தலித் குடும்பங்கள் 1984 முதல் தமிழக அரசால் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தில் வீட்டுமனை பெற்று குடியிருந்து வருகிறார்கள்.